வேலூரில் நான்கு வழிச்சாலை – நிதின் கட்கரி

வேலூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 4 வழிச்சாலை அமைக்க ரூ.752.94 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் வேலூரில் 4 வழி புறவழிச்சாலை அமைக்க ரூ.752.94 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. வேலூர் மாவட்டத்தில் 20.492 கி.மீ., தூரத்திற்கு அமையும் இந்தச் சாலை என்எச் -75 மற்றும் என் எச்38 ஆகியவற்றை இணைக்கிறது.

அந்நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், இந்த புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. எதிர்காலத்தில் 6 வழிச்சாலையாக மாற்றுவதற்கு ஏதுவாக நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இத்துடன் இருவழிகளில் பயணிக்கும் வகையில் அணுகு சாலைகளும் அமைக்கப்பட உள்ளது.

கடுமையான வெள்ளம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பேரழிவுகளின் பிரச்னைகளை சரி செய்யும் வகையிலும், நீர்நிலைகள் பாதுகாப்பாக செல்வதற்கு ஏதுவாக போதுமான வடிகால் அமைப்புகள் மற்றும் பாலங்கள் அமைக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...