எலான் மஸ்க் தாராளமாக இந்தியாவில் டெஸ்லா காரை உற்பத்தி செய்து விற்கலாம்

ரெய்சினா பேச்சு வார்த்தை 2022 நிகழ்வை பிரதமர் நரேந்திரமோடி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர் வ்ரூசுலா வான் டோர் டெல்லியில் நேற்று தொடங்கி வைத்தனர். வெளியுறவுக் கொள்கை மற்றும் சர்வதேச பொருளாதாரம் ஆகியவற்றை குறித்த கருத் தரங்கு இந்த நிகழ்வில் நடைபெறும். இதில், 90க்கும் மேற்பட்ட நாடுகளின் 210 பிரதிநிதிகள் பேசவுள்ளனர்.

இந்தநிகழ்வில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்று பேசினார். அவர் தனது உரையில், டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க், நாட்டில் எலக்ட்ரிக் வாகனம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகுறித்து பேசினார். அவர் கூறியதாவது, “எலான் மஸ்க் இந்தியாவில் வந்து டெஸ்லா கார்களை தயாரித்து விற்பனை செய்ய நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். அதற்கு எந்ததயக்கமும் தடையும் இல்லை. நம்மிடம் அதற்கான திறன் உள்ளன. தொழில்நுட்பவசதி உள்ளன. இதன் மூலம் காரின் விற்பனை விலையும் குறையும்.

இந்தியா மிகப்பெரிய சந்தையாகும். இங்கு ஏற்றுமதிக்கும் நல்ல வாய்ப்புள்ளது. எனவே, எலான் மஸ்க் தாராளமாக இந்தியாவில் டெஸ்லா காரை உற்பத்தி செய்து விற்கலாம். அதேவேளை, சீனாவில் கார்களை உற்பத்திசெய்து அவற்றை இந்தியாவில் வந்து விற்க நினைத்தால் அதை நாங்கள் ஏற்கமுடியாது” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...