சர்வதேச சந்தையில் கச்சாஎண்ணெய் விலை உயர்வுக்கு சீனா, இந்தியா, பிரேஸில் போன்ற நாடுகலே காரணம் என அமெரிக்க அதிபர் ஒபாமா குற்றம் சுமத்தியுள்ளார் .
இந்திய, சீனாவில் கார்களின் விற்பனை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்திய, சீன மக்கள் அமெரிக்கர்களை போல கார்களை
வாங்க தொடங்கிவிட்டனர் . எனவேதான் எண்ணெய் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளார் .
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.