சர்வதேச சந்தையில் கச்சாஎண்ணெய் விலை உயர்வுக்கு சீனா, இந்தியா, பிரேஸில் போன்ற நாடுகலே காரணம் என அமெரிக்க அதிபர் ஒபாமா குற்றம் சுமத்தியுள்ளார் .
இந்திய, சீனாவில் கார்களின் விற்பனை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்திய, சீன மக்கள் அமெரிக்கர்களை போல கார்களை
வாங்க தொடங்கிவிட்டனர் . எனவேதான் எண்ணெய் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளார் .
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ... |
பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.