தமிழகத்தின் உட்கட்டமைப்பில் மத்திய அரசின் பங்களிப்பு

நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், மதுரை மற்றும் நத்தம் இடையே 7.3 கிமீ தொலைவிலான மேம்பாலத்தை, இன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தார்.

மேலும், தேசிய நெடுஞ்சாலை NH 785 ல் 24.4 கிமீ தொலைவிலான நான்குவழிச் சாலைப் பணிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை NH 744 ல் புதிய சாலைத் திட்டப்பணிகள் ஆகிய ₹3700 கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்களுக்கு மாண்புமிகு பாரதப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

அதனுடன், திருத்துறைப்பூண்டி மற்றும் அகஸ்தியம்பள்ளி இடையே ₹294 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட 37 கிமீ தொலைவிலான புதிய பாதை விரிவாக்கத்தில் ரயில் சேவையையும், தாம்பரம் மற்றும் செங்கோட்டை இடையேயான விரைவு ரயில் சேவையையும் மாண்புமிகு பிரதமர் தொடங்கி வைத்தார்.

கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்தின் உட்கட்டமைப்பை உயர்த்தவும், தமிழ் மக்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் முன்னேறவும், மத்திய அரசின் பங்களிப்பு குறித்தும் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் எடுத்துரைத்தார்.

மாநில தலைவர் அண்ணாமலை 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...