தமிழகத்தின் உட்கட்டமைப்பில் மத்திய அரசின் பங்களிப்பு

நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், மதுரை மற்றும் நத்தம் இடையே 7.3 கிமீ தொலைவிலான மேம்பாலத்தை, இன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தார்.

மேலும், தேசிய நெடுஞ்சாலை NH 785 ல் 24.4 கிமீ தொலைவிலான நான்குவழிச் சாலைப் பணிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை NH 744 ல் புதிய சாலைத் திட்டப்பணிகள் ஆகிய ₹3700 கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்களுக்கு மாண்புமிகு பாரதப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

அதனுடன், திருத்துறைப்பூண்டி மற்றும் அகஸ்தியம்பள்ளி இடையே ₹294 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட 37 கிமீ தொலைவிலான புதிய பாதை விரிவாக்கத்தில் ரயில் சேவையையும், தாம்பரம் மற்றும் செங்கோட்டை இடையேயான விரைவு ரயில் சேவையையும் மாண்புமிகு பிரதமர் தொடங்கி வைத்தார்.

கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்தின் உட்கட்டமைப்பை உயர்த்தவும், தமிழ் மக்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் முன்னேறவும், மத்திய அரசின் பங்களிப்பு குறித்தும் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் எடுத்துரைத்தார்.

மாநில தலைவர் அண்ணாமலை 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டு ...

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டுரையாக பகிர்ந்த பிரதமர் மோடி நீதி, கண்ணியம், தற்சார்பு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் தொடக்ககால ...

காசி செழுமை அடைகிறது

காசி செழுமை அடைகிறது "தற்போது காசி பழமையின் அடையாளமாக மட்டுமின்றி, முன்னேற்றத்தின் கலங்கரை ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அ ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அகற்றம் நாடு முழுவதும் சுகாதாரக் கழிவு மேலாண்மை ஒரு பெரிய ...

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு கடந்த நிதியாண்டில் (2024-25) ஏப்ரல்-மார்ச்) நாட்டின் ஏற்றுமதி, முந்தைய ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வா ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வாருங்கள் ; சீமானுக்கு நயினார் நாகேந்திரன் அழைப்பு ''தி.மு.க.,வை வீழ்த்த கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில ச ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில சுயாட்சி திமுக என்ற கட்சி தொடங்கியதே தேசப் பிரிவினையை முன்னிறுத்திதான். தொடக்கம் ...

மருத்துவ செய்திகள்

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...