ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் தொடர்பாக தொலை தொடர்பு துறை முன்னாள்-அமைச்சர் ராஜாவின் தனி செயலராக பணியாற்றிய சந்தோலியா, தொலை தொடர்பு துறை முன்னாள் செயலர் சித்தார்தா பெகுரியா, டெலிகாம்கமிஷனின் உறுப்பினராக பணியாற்றிய ஸ்ரீதர், தொலை தொடர்புத் துறை முன்னாள் அதிகாரி ஸ்ரீவத்சவா, ராஜாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சா ஆகியவர்களிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்னிலையில் எந்த நேரத்திலும் முன்னாள் தொலை தொடர்புத் துறை அமைச்சர் ராஜாவிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ., அதிகாரிகள்-தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ... |
இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ... |
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |
Leave a Reply
You must be logged in to post a comment.