ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் தொடர்பாக தொலை தொடர்பு துறை முன்னாள்-அமைச்சர் ராஜாவின் தனி செயலராக பணியாற்றிய சந்தோலியா, தொலை தொடர்பு துறை முன்னாள் செயலர் சித்தார்தா பெகுரியா, டெலிகாம்கமிஷனின் உறுப்பினராக பணியாற்றிய ஸ்ரீதர், தொலை தொடர்புத் துறை முன்னாள் அதிகாரி ஸ்ரீவத்சவா, ராஜாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சா ஆகியவர்களிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்னிலையில் எந்த நேரத்திலும் முன்னாள் தொலை தொடர்புத் துறை அமைச்சர் ராஜாவிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ., அதிகாரிகள்-தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.