ஆன்மா பரிசுத்தமாக இருத்தல் வேண்டும் , அப்போதுதான் பரம்பொருளின் கணநேரக் காட்சியே கிடைக்கும் . எனவேதான் ஆன்மீக குருவிடம் தூய்மை கண்டிப்பாக இருக்கவேண்டும்.
ஆன்மீக குரு விஷயத்தில் அவர் எப்படி இருக்கிறார் எண்டு பார்க்க வேண்டும் , அவர் பரிசுத்தமாக இருக்கிறாரா ? என முதலில் கவனிக்க வேண்டும் பிறகுதான் அவர் வார்த்தைகளுக்கு மதிப்பு ஏற்படும். ஏனெனில் அவர் ஆன்மீகத்தை தருபவராக உள்ளார்.
வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ... |
முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ... |
நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.