பிரதமர் பல விஷயங்களை மறைக்கிறார்; சுஷ்மா சுவராஜ்

பிரதமர்  பல விஷயங்களை மறைக்கிறார் எனவேதான் ஸ்பெக்ட்ரம் ஊழல் சம்மந்தமாக   அவரது அரசு நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணைக்கு விருப்பம் இல்லாமல் இருக்கிறது என்று பாரதிய ஜனத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார் .

ஸ்பெக்ட்ரம் ஊழலை எதிர்த்து தில்லி வீதிகளில் பாரதிய ஜனத்தா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் நடத்தி வரும் மாபெரும் பொது கூட்டத்தில் சுஷ்மா இன்று பங்கேற்று  பேசினார்.

இதில் அவர் பேசியதாவது; பிரதமர்  மன்மோகன் சிங்கும் கூட்டு குழு விசாரணை இல்லை என்கிறார். சோனியா காந்தியும் கூட்டு குழு விசாரணை இல்லை என்கிறார். இரண்டு பெரும் ஏன் கூட்டு குழு விசாரணை வேண்டாம் என்று கூறுகிறீர்கள்.  ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு சம்மந்தமாக நாடாளுமன்றத்தின் பொதுக்கணக்கு குழு முன்பு ஆஜராக தயார் என பிரதமர் மன்மோகன் சிங் அறிவிக்கிறார். ஆனால் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணையை எதிர்கொள்ள ஏன் அவர் தயாராக இல்லை என்று சுஷ்மா கேள்வி எழுப்பியுள்ளார்  .பிரதமர் அவர்களே நீங்கள் நிறைய மறைக்கிறீர்கள். அதனால்தான் ஜேபிசி விசாரணைக்கு விருப்பம் இல்லாமல் உள்ளீர்கள் என சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.

பாரதிய ஜனத்தா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் நடத்தி வரும் மாபெரும் பொது கூட்டம்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...