நிலக்கரி சுரங்கத்தை தனியாருக்கு ஓதுக்கியதில் 1. 8 லட்சம்கோடி தேசத்துக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக புகார் எழுந்துள்ளது இதைதொடந்து பிரதமர் மன்மோகன் சிங் பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டார் அவர் தார்மீக பொறுப் பேற்று பதவி விலகவேண்டும் என பா.ஜ.க வலியுறுத்தியுள்ளது
ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் ஊழல் நாடு கடந்து நாரிகொண்டிருக்கிறது இந்த நிலையில் மற்றொரு மிக பெரிய மெகா ஊழல் இன்று வெளிஉலகிற்கு வெளிவந்துள்ளது.
இந்த அறிக்கையை மத்திய தலைமை தனிக்கையர் குழு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது . இந்த அறிக்கைக்கு அரசியலில் ஒரு பெரும் புயலை கிளப்பும் என்பது மட்டும் உண்மை
கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ... |
வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ... |
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.