மும்பை வன்முறைக்கு மகாராஷ்டிரா அரசின் அலட்சியபோக்கே காரணம்

 மும்பை வன்முறைக்கு மகாராஷ்டிரா அரசின் அலட்சியபோக்கே காரணம் அசாம் கலவரத்தை கண்டித்து, கடந்த 11ம் தேதி மும்பையில் நடந்தத ஆர்ப்பாட்டம் வன்முறையில் முடிந்தது , இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.50க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இந்நிலையில் இந்த வன்முறைய கண்டித்து ராஜ் தாக்ரேயின்

மகாராஷ்டிர நவநிர்மான் சார்பில் பிரம்மாண்டபேரணி நடந்தது. இதில் பலாயிரம் பேர் கலந்துகொண்டனர் .

அதனை தொடர்ந்து நடந்த பொது கூட்டத்தில் பேசிய ராஜ் தாக்ரே, இந்தபேரணிக்கு முதல்வர் அனுமதி மறுத்ததர்க்கான காரணம்தான் என்ன? என கேள்வி எழுப்பினர் . மேலும் ஆகஸ்ட் 11ம்தேதி நடந்த வன் முறைக்கு மகாராஷ்டிரா அரசின் அலட்சியபோக்கே காரணம். இதற்குக்கு பொறுப்பேற்று மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீலே தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...