மன்மோகன் சிங் குஜராத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாரா ?

மன்மோகன் சிங் குஜராத்  தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாரா ? பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்ததாக கூறிக்கொள்ளும் பிரதமர் மன்மோகன் சிங் தன்னை எதிர்த்து குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாரா என அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பி உள்ளார்.

குஜராத் மாநிலத் தேர்தலையொட்டி அகமதாபாத்தில் தீவிர தேர்தல்பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள மோடி இதுகுறித்து மேலும் தெரிவித்ததாவது.

நீங்கள் சாலை போடுகிறீர்கள். நானும் கூட சாலை போடுகிறேன். நீங்கள் கால் வாய் வெட்டுகிறீர்கள். நானும்கூட கால் வாய் வெட்டுகிறேன். நீங்கள் மருத்துவ மனை கட்டுகிறீர்கள். நானும் மருத்துவமனை கட்டுகிறேன். அதை எல்லாம் மக்களை பார்க்கவிடுவோம். யார் சிறப்பாக செய்துள்ளார்கள் என்பதை அவர்களே முடிவுசெய்யட்டும்.

பிரதமர் மன்மோகன் சிங் குக்கு நான் சவால் விடுகிறேன். குஜராத் பேரவைதேர்தலில் என்னை எதிர்த்து அவரால் போட்டியிட முடியுமா?

என்னுடன் நேரடி யாக போட்டியிட காங்கிரஸ காரர்கள் விரும்பவில்லை. அவர்கள் வெறும் வாய்ப் பேச்சால் மாயா ஜாலம் காட்டுகிறார்கள்.

நான் அவர்களை எச்சரிக்கிறேன். நீங்கள் குஜராத்தின் மீது சவாரி செய்யலாம் என்று நினைக்காதீர்கள். டெல்லி சுல்தான் களின் காலம்மெல்லாம் கரையேறி போய்விட்டது என்பதை இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...