அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக பகவத் கீதையின் பெயரில் ஒரு எம்..பி பதவியேற்பு

 அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக பகவத் கீதையின் பெயரில் ஒரு எம்..பி பதவியேற்பு செய்து இந்து மதத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்

அமெரிக்க ஹவாய் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ள

இந்து மதத்தைச்சேர்ந்த துளசிகப்பார்ட் பகவத் கீதையின்பெயரில் சத்திய பிரமாணம் செய்ய உள்ளார் . அமெரிக்க வரலாற்றிலேயே முதல் முறையாக பகவத்கீதையின் பெயரில் ஒரு எம்பி பதவியேற்பு செய்வது இதுவே முதல்முறை.

குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு எம்.பி.யாக வெற்றிபெற்று நாடாளுமன்றத்தில் நுழைந்திருக்கிறார். அமெரிக்க நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக இந்துக்களின் புனிதநூலான பகவத் கீதையின் பெயரில் சத்திய பிரமாணம் எடுக்க இருக்கிறார். இவருக்கு அமெரிக்காவாழ் இந்துக்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...