இரத்த அழுத்த நோய்

 கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் சாப்பிட்டு வந்தால் ரத்தழுத்தம் சரியாகும்.

சீரகம் 100 கிராம், ஓமம் 50 கிராம், கருஞ்சீரகம் 50 கிராம் ஆக மூன்று பொருள்களையும் சீர் செய்து சுத்தப்படுத்திய பின்னர் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கொட்டி முதலில் எலுமிச்சம் பழம் 50ன் சாறு எடுத்து, அந்தப் பாத்திரத்தில் ஊற்றி மெல்லிய துணியால் வாயை மூடி, வெயிலில் நீர்ச்சுண்டும் காலம் வரை காயவிட்டுக் காய்ந்தவுடன், இஞ்சி அரை கிலோ வாங்கிச் சாறு எடுத்து அதேப் பாத்திரத்தில் போட்டு முன்போல் வாயை மூடி வெயிலில் காயவிட்டு, பின்னர் தூதுவளைச் சாறு பின்னர், பொற்றலைக் கரிப்பான் சாறும், பிரண்டைச் சாறும், முசுமுசுக்கை இலைச்சாறும் முறையே விட்டு நன்கு காயவிட்டு சுத்தமான உரலில் இடித்து துணியூட்டு(வஷ்த்ரகாயம்) செய்து கொண்டு காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேனில் ஒரு மண்டலம் உண்டு வர வேண்டும்.

இஞ்சிச்சாற்றில் தேன் கலந்து இரண்டு வேளையும் குடித்து வந்தால் ரத்தக் கொதிப்பு குணமாகும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

”உலகின் எந்த மூலையில் இருந்தா ...

”உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பயங்கரவாதிகளை வேட்டையாடுவோம்” – பிரதமர் மோடி ''உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பயங்கரவாதிகளை வேட்டையாடுவோம்'' என ...

பயங்கரவாததாக்குதல் உலக தலைவர் ...

பயங்கரவாததாக்குதல் உலக தலைவர்கள் கண்டனம் கவலை அளிக்கிறது! காஷ்மீரில் இருந்து வரும் செய்தி கவலை அளிக்கிறது. ...

பிரதமர் மோடிக்கு ஆறுதல் சொன்ன அ ...

பிரதமர் மோடிக்கு ஆறுதல் சொன்ன அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக நம் நாட்டுக்கு ...

துவங்கியது பயங்கரவாதிகளுக்கு ...

துவங்கியது பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை; பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை சவுதி அரேபியாவில் இருந்து நேற்று டில்லி திரும்பிய பிரதமர் ...

பாகிஸ்தானுடன் உறவு துண்டிப்பு & ...

பாகிஸ்தானுடன் உறவு துண்டிப்பு – தாக்குதலுக்கு தயாராகிறது இந்தியா பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாக்., உறவை துண்டித்துக் ...

பயங்கரவாத தாக்குதலுக்கு விரைவ ...

பயங்கரவாத தாக்குதலுக்கு விரைவில் பதிலடி – ராஜ்நாத் சிங் ஜம்மு - -காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...