இரத்த அழுத்த நோய்

 கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் சாப்பிட்டு வந்தால் ரத்தழுத்தம் சரியாகும்.

சீரகம் 100 கிராம், ஓமம் 50 கிராம், கருஞ்சீரகம் 50 கிராம் ஆக மூன்று பொருள்களையும் சீர் செய்து சுத்தப்படுத்திய பின்னர் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கொட்டி முதலில் எலுமிச்சம் பழம் 50ன் சாறு எடுத்து, அந்தப் பாத்திரத்தில் ஊற்றி மெல்லிய துணியால் வாயை மூடி, வெயிலில் நீர்ச்சுண்டும் காலம் வரை காயவிட்டுக் காய்ந்தவுடன், இஞ்சி அரை கிலோ வாங்கிச் சாறு எடுத்து அதேப் பாத்திரத்தில் போட்டு முன்போல் வாயை மூடி வெயிலில் காயவிட்டு, பின்னர் தூதுவளைச் சாறு பின்னர், பொற்றலைக் கரிப்பான் சாறும், பிரண்டைச் சாறும், முசுமுசுக்கை இலைச்சாறும் முறையே விட்டு நன்கு காயவிட்டு சுத்தமான உரலில் இடித்து துணியூட்டு(வஷ்த்ரகாயம்) செய்து கொண்டு காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேனில் ஒரு மண்டலம் உண்டு வர வேண்டும்.

இஞ்சிச்சாற்றில் தேன் கலந்து இரண்டு வேளையும் குடித்து வந்தால் ரத்தக் கொதிப்பு குணமாகும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...