விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

 விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு உணவுச்சத்துகளும், கலோரி அளவும் உணவில் இருக்கின்றபடி பார்த்துக் கொள்வது மிக அவசியமாகிறது.

இவர்கள் தினமும் மற்றவர்களைப் போல மூன்று நேரமும் அதிக உணவை உட்கொள்ளாமல்,குறைந்த உணவைப் பலமுறை இடைவெளி விட்டு உண்பது நல்லது. இவர்கள் தினமும் ஒரு நாளைக்கு மூன்று முறைக்குப் பதிலாக ஐந்து முறை உணவு உண்பது நல்லது.

இவர்கள் அதிக அளவு கார்-போ-ஹைட்ரேட் உணவைச் சாப்பிடுவதால் போதுமான சக்தியை அவர்களுக்குத் தருகிறது.

இவர்கள் அதிகமாக விளையாட்டுகளில் ஈடுபடுகின்ற போதிலும் கோடைகாலங்களில் அதிகநேரம், தாது உப்புகளும் வெறியேறும். எனவே, இவர்கள் விளையாட்டின் முன்பும்… இடையிடையேவும் தாது உப்புகளை பானங்களை, பழ ரசங்களை பருகுவது நல்லது.

இவ்வாறு பருகும் பானங்களில் குளுக்கோஸ் சர்க்கரை சத்து, வைட்டமுன் 'சி' ஆகியவை நிறைந்து இருந்தால் அவை இவர்கள் விளையாட்டின் திரத்தை அதிகரிக்க உதவும்.

விளையாட்டு வீரர்கள் பொதுவாக காப்பி, தேநீர், மது ஆகியவற்றைத் தவிர்த்துவிடுவது நல்லது. இவை ஆரம்பத்தில் உற்சாகம் தருவதுபோலத் தோன்றினாலும் பிறகு உடல் தசைகள் மற்றும் இயக்கங்களைப் பாதித்தித் தடை செய்வதால் உடல் வேலை செய்யும் திறன் குறைந்து விடுகிறது.

தினமும், இவர்களுக்கு 3000 முதல் 3500 வரை கி.கலோரி, உணவு தேவைப்படுகிறது. இவர்கள் தாராளமாகப் பழங்கள், பழரசங்கள், கரும்பு, குளுக்கோஸ் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை உடலில் சென்று விளையாடுகின்ற போது செலவாகும் அதிகமான சக்தி இழப்பைச் சரிசெய்கின்றன. இதை விளையாட்டிற்கு முன்பும், அதன் பிறகும் பயன்படுத்தலாம். இத்துடன் புரோட்டீன், வைட்டமின்கள், தாது உப்புகள் ஆகியவற்றையும் போதுமான அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பல்வேறு வைட்டமின் நிறைந்த மாத்திரைகளையும் இவர்கள் சாப்பிடலாம். இதன் மூலமாக அதிகப்படியாகத் தேவைப்படும் வைட்டமின் சத்து இவர்களுக்குக் கிடைக்கிறது.

நன்றி : டாக்டர் முத்துச் செல்லக்குமார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி டெல்​லி​யில் பிரம்​மாண்ட செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் தற்சார்பு திறன் வெளிப்படுத்தப்பட்டது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூருவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ...

புதுதில்லியில் இந்திய செயற்கை ...

புதுதில்லியில் இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க கண்காட்சி 2026-ஐத் திறந்து வைத்தார் பிரதமர் புதுதில்லியின் பாரத மண்டபத்தில் இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க ...

இந்து மக்களுக்கு எதிரான வெறுப் ...

இந்து மக்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல் முடிவுக்கு வந்துவிட்டது போட்றா வெடிய! இந்தியாவின் கைகளுக்குள் வந்த வங்கதேசம்; வெற்றி ...

இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக ...

இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் புதிய பிரதமர் அலுவலகம் ஒரு பார்வை அம்மாடியோவ்! இவ்வளவு பாதுகாப்பா?; ஒரு ஈ, எறும்பு கூட ...

வர்த்தக ஒப்பந்தம் குறித்து பொய ...

வர்த்தக ஒப்பந்தம் குறித்து பொய்களைப் பரப்பும் ராகுல்; மத்திய அமைச்சர்கள் சவுகான், கோயல் குற்றச்சாட்டு லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் ...

மருத்துவ செய்திகள்

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...