மும்பை தீவிரவாத தாக்குதல் உள்ளிட்ட பல சதித்திட்டங்களில் உடந்தையாக இருந்த தஹாவூர் ராணாவுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையை சிகாகோ நீதிமன்றம் விதித்துள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த தஹாவூர் ராணா அமெரிக்காவின் சிகாகோவில்குடியேறி செல்வந்தரானார். இவர் மும்பை தாக்குதலில்_ஈடுபட்ட முக்கிய தீவிரவாதி ஹெட்லியின் உதவியாளராக செயல்பட்டவர் ராணா. இதேபோல் டேனிஷ் நியூஸ் பேப்பர் தாக்குதல் எனும் சதித்திட்டத்திலும் முக்கியப்பங்கு வகித்தவர் .
இவர் மீதான வழக்குகள் அமெரிக்காவின் சிகாகோ நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்த வழக்கில் ராணாவுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கபப்ட்டு நேற்று தீர்ப்பளிக்க பட்டது. மும்பை தாக்குதலில் முக்கிய குற்றவாளியான ஹெட்லி மீதான வழக்கில் வரும் 24-ந் தேதி தீர்ப்பளிக்கப்படுகிறது
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |
நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ... |
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.