உணவு பொருட்களுக்கான பணவீக்கம் 4 சதவீதம் அதிகரித்துள்ளது 18.32 % எட்டியுள்ளது

வெங்காயம் மற்றும் காய்கறிகலின் கடுமையான விலை உயர்வால் , உணவு பொருட்களுக்கான பணவீக்கம் 4 சதவீதம் அதிகரித்துள்ளது 18.32 % எட்டியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் வெங்காயம் மற்றும் காய்கறி விலை, ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் வகையில் இருந்தது. இதனால், நவம்பர் வரை கட்டுக்குள் இருந்த உணவு பொருள் பணவீக்கம் தொடர்ந்து மேலே ஏற துவங்கியது. கடந்த டிசம்பர் 18ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் உணவு பொருள் பணவீக்கம் 14.44 சதவீதமாக இருந்தது. இதன்பின் ஒரு வார காலத்தில் தான் அனைத்து விலைகளும் கூடின. வெங்காயத்தில் துவங்கி, பூண்டு, புளி என சகட்டுமேனிக்கு விலைகள் ஏறின. குறிப்பாக வெங்காயத்தின் விலை 82 சதவீதமும், காய்கறிகள் விலை 59 சதவீதமும் உயர்ந்து, பால் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்தன. இதனால், டிசம்பர் 25ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் பணவீக்கம் 18.32 சதவீதமாக உயர்ந்தது. தொடர்ந்து ஐந்து வாரமாக உணவு பொருட்கள் பணவீக்கம் இரட்டை இலக்கத்திலேயே உயர்ந்து கொண்டிருக்கிறது.

உணவு பொருள் பணவீக்கம் உயர்வது, வேகமான பொருளாதார வளர்ச்சியை நோக்கி நகரும் இந்தியாவுக்கு தடையாக இருக்கும் என, சர்வதேச நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

{qtube vid:=8MbJOaiqQVE}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...