நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

 நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் சுத்தம் செய்து பொடியாக வெட்டி, ஒரு சுத்தமான தட்டில் போட்டு நல்ல வெய்யிலில் வைத்து சருகுபோல உலர்த்தி, உரலில் போட்டு இடித்து மாச்சல்லடையில் போட்டுச் சலித்து வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு, தினசரி காலை, மாலை தேக்கரண்டியளவு தூள் எடுத்து வாயில் போட்டு விழுங்கி விட்டு வெந்நீர் குடிக்க வேண்டும்.இந்தப்படி தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டால் நீரிழிவு குணமாகும்.

முதல் நாள் சிறுநீரில் சர்க்கரையிருக்கிறதா? என்று தெரிந்து கொண்டு மறுநாள் மருந்து சாப்பிட்டு அடுத்த நாள் பரிசோதனை செய்தால் சர்க்கரை எவ்வளவு குறைந்திருக்கிறது என்பது தெரியும்.

நித்தியக் கல்யாணிப் பூவில் 7 பூக்களைக் கொண்டு வந்து அதைச் சுத்தம் செய்து, ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி, ஆறிய பின் வடிகட்டி வைத்துக் கொண்டு, காலை, பகல், மாலை ஆக ஒரு நாளைக்கு மூன்று வேலைக்கு இந்தக் கஷாயத்தைப் பங்கிட்டுச் சாப்பிட்டு வந்தால், அடிக்கடி சிறுநீர் போவது, அதிக அளவில் சிறுநீர் போவது, அதிக தாகம் இவைகள் குணமாகும்.

One response to “நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்கு முன் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ ? அண்ணாமலை சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வெளியே, ஆட்டோவில் ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி  ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி – அண்ணாமலை நமது குழந்தைகளுக்கான அடிப்படைப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தி.மு.க., ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் : அண்ணாமலை திட்டவட்டம் திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் என தமிழக பா.ஜ., ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாம ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாமலை விமர்சனம் தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு பயங்கரமான ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...