நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

 நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் சுத்தம் செய்து பொடியாக வெட்டி, ஒரு சுத்தமான தட்டில் போட்டு நல்ல வெய்யிலில் வைத்து சருகுபோல உலர்த்தி, உரலில் போட்டு இடித்து மாச்சல்லடையில் போட்டுச் சலித்து வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு, தினசரி காலை, மாலை தேக்கரண்டியளவு தூள் எடுத்து வாயில் போட்டு விழுங்கி விட்டு வெந்நீர் குடிக்க வேண்டும்.இந்தப்படி தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டால் நீரிழிவு குணமாகும்.

முதல் நாள் சிறுநீரில் சர்க்கரையிருக்கிறதா? என்று தெரிந்து கொண்டு மறுநாள் மருந்து சாப்பிட்டு அடுத்த நாள் பரிசோதனை செய்தால் சர்க்கரை எவ்வளவு குறைந்திருக்கிறது என்பது தெரியும்.

நித்தியக் கல்யாணிப் பூவில் 7 பூக்களைக் கொண்டு வந்து அதைச் சுத்தம் செய்து, ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி, ஆறிய பின் வடிகட்டி வைத்துக் கொண்டு, காலை, பகல், மாலை ஆக ஒரு நாளைக்கு மூன்று வேலைக்கு இந்தக் கஷாயத்தைப் பங்கிட்டுச் சாப்பிட்டு வந்தால், அடிக்கடி சிறுநீர் போவது, அதிக அளவில் சிறுநீர் போவது, அதிக தாகம் இவைகள் குணமாகும்.

One response to “நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...