கடவுள் அன்புவடிவானவர் என்பதை நாம் எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். கங்கை ஆற்றங்கரையோரத்தில் இருந்து கொண்டு நீருக்காககிணறு வெட்டுகிறவன் ஓர் அறிவற்றவன். வைரச் சுரங்கத்திற்கு அருகில் வாழ்ந்துகொண்டு கண்ணாடி மணியை
பொறுக்குகிறவன் ஒரு மதிகெட்டவன். அந்த வைரச்சுரங்கம்தான் கடவுள். ஆவிகள் பறக்கும் தேவதைகள் போன்ற பிதற்றல்களை நம்பிக்கடவுளை மறப்பவர்கள் மதியிலிகள். அப்படி செய்வது ஒருவித நோய். கோளாறானநிலை. இது மனித இனத்தை இழிவுபடுத்துகின்றது. நரம்புத்தளர்ச்சியுண்டாக்குகிறது.மூளையை பலவீனப்படுத்துகிறது. இந்தப் பண்படாத கதைகள், பேய்களைக் கண்டுஅஞ்சும் நோய் நிலையில் நம்மை வைக்கின்றன. அல்லது புதுமை காணும்அவாவைத் துாண்டுகின்றன. இன்னும் இயற்கைக்கு மாறான நரம்புகள் முறுக்கேறியநிலைக்கு நம்மை அழைத்துச் சென்று விடுகின்றன
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
Leave a Reply
You must be logged in to post a comment.