கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

 மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது உண்டு. துவையல் செய்தும் உண்ணலாம். இருதயத்துக்கு நல்லது. தலையையும், மூளையையும் பற்றிய சூட்டை மாற்றும். ஜீரணம் உண்டாகும். குளிர்ந்த தேகத்தோருக்கு உதவாது. பித்தம் போக்கியாகவும், உடல் பலம், தாது பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

கொத்துமல்லிக் கீரையுடன் சம அளவு துவரம் பருப்பைச் சேர்த்து பக்குவப்படுத்தி 40 நாட்கள் சாப்பிட்டு வர கண்பார்வை தெளிவடையும்.

கொத்துமல்லி இலை, சரக்கொன்றை இலை, புளி இவற்றை ஒன்றுகூட்டி தண்ணீர்விட்டுக் காய்ச்சி வாய் கொப்பளிக்க தொண்டை வீக்கம் குணமாகும்.

கொத்துமல்லிக் கீரையை ஆய்ந்து அத்துடன் தேவையான அளவு பச்சை மிளகாய், இஞ்சி, புளி, உப்பு சேர்த்துத் துவையல் அரைத்து அதைக் கடுகு, உளுத்தம் பருப்பு, சேர்த்து நல்லெண்ணெயில் தாளித்து தினசரி சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர பித்தம் தணியும்.

தேகத்தில் எங்காவது சுரசுரப்பு காணப்பட்டால் கொத்துமல்லிச்சாற்றை அந்தப் பகுதியில் காலையில் பூசி மாலையில் கழுவி விட வேண்டும். இவ்விதம் 7 நாட்கள் செய்துவர சுரசுரப்பு மாறி தோல் வழுவழுப்பாகும்.

நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
டாக்டர். மு. போத்தியப்பன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்கு முன் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ ? அண்ணாமலை சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வெளியே, ஆட்டோவில் ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி  ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி – அண்ணாமலை நமது குழந்தைகளுக்கான அடிப்படைப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தி.மு.க., ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் : அண்ணாமலை திட்டவட்டம் திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் என தமிழக பா.ஜ., ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாம ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாமலை விமர்சனம் தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு பயங்கரமான ...

மருத்துவ செய்திகள்

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...