கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

 மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது உண்டு. துவையல் செய்தும் உண்ணலாம். இருதயத்துக்கு நல்லது. தலையையும், மூளையையும் பற்றிய சூட்டை மாற்றும். ஜீரணம் உண்டாகும். குளிர்ந்த தேகத்தோருக்கு உதவாது. பித்தம் போக்கியாகவும், உடல் பலம், தாது பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

கொத்துமல்லிக் கீரையுடன் சம அளவு துவரம் பருப்பைச் சேர்த்து பக்குவப்படுத்தி 40 நாட்கள் சாப்பிட்டு வர கண்பார்வை தெளிவடையும்.

கொத்துமல்லி இலை, சரக்கொன்றை இலை, புளி இவற்றை ஒன்றுகூட்டி தண்ணீர்விட்டுக் காய்ச்சி வாய் கொப்பளிக்க தொண்டை வீக்கம் குணமாகும்.

கொத்துமல்லிக் கீரையை ஆய்ந்து அத்துடன் தேவையான அளவு பச்சை மிளகாய், இஞ்சி, புளி, உப்பு சேர்த்துத் துவையல் அரைத்து அதைக் கடுகு, உளுத்தம் பருப்பு, சேர்த்து நல்லெண்ணெயில் தாளித்து தினசரி சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர பித்தம் தணியும்.

தேகத்தில் எங்காவது சுரசுரப்பு காணப்பட்டால் கொத்துமல்லிச்சாற்றை அந்தப் பகுதியில் காலையில் பூசி மாலையில் கழுவி விட வேண்டும். இவ்விதம் 7 நாட்கள் செய்துவர சுரசுரப்பு மாறி தோல் வழுவழுப்பாகும்.

நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
டாக்டர். மு. போத்தியப்பன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மா ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு ...

வடமாநிலதவர்கள் மீதான வெறுப்பு ...

வடமாநிலதவர்கள் மீதான  வெறுப்புப் பிரச்சாரத்தை அனுமதிக்கமாட்டோம் தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக, ...

மருத்துவ செய்திகள்

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...