சல்மான் குர்ஷித் பேச்சு வார்த்தைக்கு சீனா செல்லக்கூடாது

 காஷ்மீர் மாநில லடாக்பகுதியில் உள்ள தெப்சாங் பள்ளத்தாக்கிற்குள் இருவாரங்களுக்கு முன்பு சீனா ராணுவம் அத்துமீறி நுழைந்தது. அங்கிருந்து வெளியேறுமாறு சீனாவிற்கு இந்தியா வேண்டுகோள் விடுத்துவருகிறது.

இந்நிலையில் புது டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் கலந்துகொண்டு கூறியதாவது:-

லடாக்பகுதியில் சீனா அத்துமீறி ஊடுருவியிருந்தும், இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சல்மான்குர்ஷித் அங்கு பேச்சு வார்த்தைக்கு செல்லவுள்ளார். இது மிகவும் கவலை தருகிறது . எனவே, சீனாவுடன் பேச்சு வார்த்தைக்கு செல்வதை பிரதமர் தலையிட்டு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இந்திய பகுதியிலிருந்து சீன ராணுவம் வெளியேறும வரை பெய்ஜிங்கிற்கு எந்தவிதப்பயணமும் மேற்கொள்ள கூடாது. கடந்த 2010-ம் ஆண்டு இந்திய-திபெத் எல்லைபோலீசாரின் கண்காணிப்பில் விடப்பட்ட அப்பகுதிகள், மீண்டும் ராணுவத்தின் வசம் ஒப்படைக்க வேண்டும். நாடு மிகமோசமான விளைவுகளை சந்தித்துவரும் வேளையில் கால தாமதமின்றி அது உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகண� ...

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகணை; இந்திய ராணுவம் ஆய்வில் அம்பலம் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்� ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்; இன்று பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி இந்தியா-பாகிஸ்தான் மோதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் போர் ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய்ந்த நாடாக இருக்க வேண்டும் – மோகன் பகவத் ''உலகின் நலனுக்காக இந்தியா சக்திவாய்ந்த நாடாக இருக்க வேண்டும்,'' ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழை ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழைந்து பதிலடி – அமித்ஷா பெருமிதம் 'சுதந்திரத்திற்குப் பிறகு நமது ராணுவம் பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ. ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவ� ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் ''பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி,'' ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு ந ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காப்பியடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ...

மருத்துவ செய்திகள்

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...