நரேந்திரமோடி விசாகேட்டு விண்ணப்பித்தால் பரிசீலிக்கப்படும்

 நரேந்திரமோடி விசாகேட்டு விண்ணப்பித்தால் பரிசீலிக்கப்படும் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி விசாகேட்டு விண்ணப்பித்தால் பரிசீலிக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. வாஷிங்டனில் செய்தியாளர்களிடம்பேசிய, அந்நாட்டு அரசின் செய்திதொடர்பாளர் ஜென்சாகி இவ்வாறு கூறியுள்ளார். அமெரிக்க குடியுரிமை சட்டவிதிகளின் படி

மோடியின் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என்று அவர் கூறினார். தனிநபருக்காக தங்கள் கொள்கையில் மாற்றம் ஏதும்செய்யவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க குடியுரிமை விதிகளின்படி விசாவழங்க மோடி தகுதி பெற்றுள்ளாரா என்று பரிசீலிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

குஜராத் கலவரத்தைதொடர்ந்து மோடிக்கு விசாவழங்க கடந்த 2005ஆம் ஆண்டு அமெரிக்கா தடைவிதித்தது. இந்நிலையில் நரேந்திர மோடிக்கு விசாவழங்க வேண்டும் என பலதரப்பினரும் வழியுறுத்தி வருகின்றனர் . இதனிடையே மோடிக்கு விசாவழங்க விதிக்கப்பட்ட தடையை விலக்ககூடாது என்று 65 எம்பிக்கள் கையெழுத்திட்டு அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு அனுப்பியுள்ளனர்.

ஆனால் ஒபாமாவிற்கு அனுப்பட்டகடிதத்தில் கையெழுத்திடவில்லை என்று எம்பிக்கள் சிலர் மறுத்துள்ளனர். இதனால் சர்ச்சை ஏற்பட்டுள்ளதையடுத்து எம்.பிக்களின் கையெழுத்தை மோசடியாகபோட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...