6 நாள் பயணமாக நாளை (டிச.24 முதல்29 வரை) அமெரிக்கா செல்கிறார் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.
அமெரிக்க பயணம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்த 6 நாள் பயணத்தின்போது, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருடன், பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்னைகள் குறித்து, ஜெய்சங்கர் இருதரப்பு பேச்சு நடத்த உள்ளார். இந்த பேச்சுவார்த்தையின் மூலம் இந்திய, அமெரிக்க இருதரப்பு உறவுகள் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சர்வதேச அளவில் இருக்கும் சவால்களை களைய, உள்ளார்ந்த ஒத்துழைப்பு பாதைகள் விரிவடையும். தனது பயணத்திட்டத்தின் ஒரு பகுதியாக, வாஷிங்டனில் இந்திய தூதரக அதிகாரிகளின் மாநாட்டிற்கும் அமைச்சர் தலைமை தாங்குவார்.
முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ... |
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |