தில்லியில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்த பாரதிய ஜனதா மூத்த தலைவர் அருண்ஜேட்லி தெரிவித்ததாவது :
நமது தேசிய கொடியை ஏற்ற அனுமதிக்க மாட்டோம் என காஷ்மீர் பிரிவினைவாதிகள் தெரிவித்துள்ளனர் . இந்த நிலையில்,
பாரதிய ஜனதாவின் இளைஞர் பிரிவு ( பாரதிய யுவ மோர்ச்சா ) தொண்டர்களை அரசு-கைது செய்துள்ளது. அவர்கள் காஷ்மீர் மாநிலத்துக்குள் நுழைந்துவிடாதபடி அனைத்துப் பாதைகளும் சீல் வைக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயகத்துக்கு விரோதமான நடவடிக்கை.
இதன் மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகள் பிரிவினைவாதிகளிடம் சரண அடைந்துள்ளது. குடியரசு தினத்தன்று ஸ்ரீநகர் லால் செளக் பகுதியில் தேசியக்கொடியை ஏற்றியே தீருவோம்.இவ்வாறு அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார் .
காஷ்மீர் இந்தியாவின் ஒருபகுதி என்று சொல்லும் இந்திய அரசு ஏன் காஷ்மிற்குள் அனுமதிக்க மறுக்கிறது. ஏன் அங்கும் ஆட்சியை-பிடித்து விடுவார்கள் என பயமா? மதசார்பின்மை என்று கூறி கொண்டே மிக-கேவலமாக மதஅரசியல் செய்யும் காங்கிரஸ் காரர்களைவிட மிக மேலானவர்கள் பிஜேபி காரர்கள்.
{qtube vid:=UUR3lvUYTeA}
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.