தில்லியில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்த பாரதிய ஜனதா மூத்த தலைவர் அருண்ஜேட்லி தெரிவித்ததாவது :
நமது தேசிய கொடியை ஏற்ற அனுமதிக்க மாட்டோம் என காஷ்மீர் பிரிவினைவாதிகள் தெரிவித்துள்ளனர் . இந்த நிலையில்,
பாரதிய ஜனதாவின் இளைஞர் பிரிவு ( பாரதிய யுவ மோர்ச்சா ) தொண்டர்களை அரசு-கைது செய்துள்ளது. அவர்கள் காஷ்மீர் மாநிலத்துக்குள் நுழைந்துவிடாதபடி அனைத்துப் பாதைகளும் சீல் வைக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயகத்துக்கு விரோதமான நடவடிக்கை.
இதன் மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகள் பிரிவினைவாதிகளிடம் சரண அடைந்துள்ளது. குடியரசு தினத்தன்று ஸ்ரீநகர் லால் செளக் பகுதியில் தேசியக்கொடியை ஏற்றியே தீருவோம்.இவ்வாறு அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார் .
காஷ்மீர் இந்தியாவின் ஒருபகுதி என்று சொல்லும் இந்திய அரசு ஏன் காஷ்மிற்குள் அனுமதிக்க மறுக்கிறது. ஏன் அங்கும் ஆட்சியை-பிடித்து விடுவார்கள் என பயமா? மதசார்பின்மை என்று கூறி கொண்டே மிக-கேவலமாக மதஅரசியல் செய்யும் காங்கிரஸ் காரர்களைவிட மிக மேலானவர்கள் பிஜேபி காரர்கள்.
{qtube vid:=UUR3lvUYTeA}
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.