பாஜக.,வில் சேர விரும்பும் முக்கியபுள்ளிகளுக்கு தொல்லை தரும் காங்கிரஸ்

பாஜக.,வில் சேர விரும்பும் முக்கியபுள்ளிகளுக்கு தொல்லை தரும் காங்கிரஸ் பாஜக.,வில் சேர விரும்பும் முக்கியபுள்ளிகளுக்கு எல்லாம் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.,கூட்டணி அரசு திட்டமிட்டு வேண்டும் என்றே தொல்லைகொடுக்கிறது என பாஜக.,வின் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் குற்றம் சுமத்தியுள்ளார். .

பீகார் மாநில முன்னாள் முதல்வர் சதீஷ்பிரசாத் பாஜக.,வில் தன்னை இணைத்துக்கொண்டார். இதற்கான நிகழ்ச்சிக்குபிறகு ராஜ்நாத் சிங் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் காங்கிரஸ் அரசை கடுமையாக தாக்கினார். மேலும் முன்னாள் ராணுவ தலைமைதளபதி விகே. சிங்கிற்கு ஆதரவாகவும் அவர் கருத்துதெரிவித்தார்.

விகே. சிங் பதவியில் இருந்தபோது அவருக்கு எதிராக ஏன் விசாரணை நடத்தப்படவில்லை. ஓய்வுபெற்ற ஒரு வருடத்திற்கு பிறகு அவரிடம் விசாரணை நடத்துவது ஏன்? என்றும் ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பினார். குறிப்பாக, குஜராத் முதல்வர் நரேந்திரமோடியுடன் விகே. சிங் ஒருநிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதற்கு பிறகுதான் காங்கிரஸ் அரசு வேண்டும் என்றே இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என ராஜ்நாத் சிங் குற்றம் சுமத்தினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் மிக உயரமான செனாப் ரயில் � ...

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம்: ஜூன் 6ல் திறந்து வைக்கிறார் பிரதமர் உலகின் மிக உயரமான ரயில் பாலமான செனாப் நதி ...

‘பிரம்மபுத்திரா நதியை நிறுத்� ...

‘பிரம்மபுத்திரா நதியை நிறுத்தினால் இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை’ ''பிரம்மபுத்திரா நதியை சீனா தடுத்து நிறுத்தினாலும், இந்தியாவுக்கு எந்த ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

மருத்துவ செய்திகள்

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...