காங்கிரசின் தோல்வி பயம் தடை கோருகிறது

 தேர்தல்தோல்வி பயத்தின் காரணமாகவே காங்கிரஸ் கட்சி கருத்து கணிப்புகளுக்கு தடைகோரி வருகிறது என்று பா.ஜ.க குற்றம்சுமத்தியுள்ளது.

இதுகுறித்து கருத்துதெரிவித்துள்ள மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவரும், பா.ஜ.க மூத்த தலைவருமான அருண்ஜேட்லி, “தேர்தல் கருத்துகணிப்புகள் என்பது பேச்சு சுதந்திரத்தின் ஓர் அங்கம்.

அதற்கு தடைவிதிப்பது என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி அனுமதிக்கத்தக்கதும் அல்ல, விரும்பத்தக்கதும் அல்ல.

சிலதேர்தல் கருத்து கணிப்புகளின் முடிவுதவறாகவும் செல்லலாம். அதற்காக கருத்து கணிப்புக்கே தடை விதிக்கவேண்டிய அவசியம் இல்லை. தேர்தலில் தோல்வி பயம் உள்ளவர்கள் தான் கருத்து கணிப்புகளுக்கு தடைகோருவார்கள்’ என்று கூறியுள்ளார்.

“”தேர்தல் கருத்து கணிப்புகளுக்கு தடைகோருவதன் மூலம் உண்மையை மறைக்க காங்கிரஸ்கட்சி முயற்சிக்கிறது. அடுத்ததாக, அரசியல் நோக்கர்களின் கருத்துகளுக்கும் அக்கட்சி தடைகோரும்” என்று பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவ்டேகர் கூறினார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல், “எதிர்வரவுள்ள, ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் மற்றும் மக்களவைத்தேர்தலில் தோல்வி உறுதியாகிவிட்ட காரணத்தினால் காங்கிரஸ்கட்சி இது போன்ற கோரிக்கைகளை எழுப்பி வருகிறது’ என்று கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...