லங்காஇநியூஸ்.காம் ஆபீசுக்கு மர்மநபர்களால் தீ வைக்கப்பட்து

இலங்கையின் புகழ்பெற்ற பத்திரிகை இணையதளமான லங்காஇநியூஸ்.காம் ஆபீசுக்கு மர்மநபர்களால் தீ வைக்கப்பட்து . இதில் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படாதபோதிலும் அலுவலகம் முழுவதும் எரிந்து சாம்பலானது,

லங்காஇநியூஸ்.காம் தமிழ், ஆங்கிலம் , சிங்களம் உள்ளிட்ட மூன்று மொழிகளில் தனது பதிப்புகளை வெளியிட்டு வருகிறது. இணையதள ஆபீசுக்கு வந்த மர்ம கும்பல் அலுவலக

முன்கதவை உடைத்து உள்ளே நுழைந்தது. பிறகு அலுவலகத்துக்கு தீயை வைத்து விட்டு தப்பி ஓடி விட்டது. இதில் இணையதள ஆபீசின் கம்ப்யூட்டர் அறை, நூலகம் மற்றும் முக்கிய ஆவணங்கள் முழுவதும் எரிந்து சாம்பலானதாக தகவல் தெரிவிக்கிறது.

ராஜபக்சேவின் ஆட்சியில் பத்திரிகைகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதையே இது எடுத்து காட்டுகிறது கடும் கண்டனம் எழுந்துள்ளது, இலங்கையில் இதுவரை 17 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் , 2 அலுவலககங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டு உள்ளதாகவும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது

{qtube vid:=pIkt6KWRTU8}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...