லங்காஇநியூஸ்.காம் ஆபீசுக்கு மர்மநபர்களால் தீ வைக்கப்பட்து

இலங்கையின் புகழ்பெற்ற பத்திரிகை இணையதளமான லங்காஇநியூஸ்.காம் ஆபீசுக்கு மர்மநபர்களால் தீ வைக்கப்பட்து . இதில் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படாதபோதிலும் அலுவலகம் முழுவதும் எரிந்து சாம்பலானது,

லங்காஇநியூஸ்.காம் தமிழ், ஆங்கிலம் , சிங்களம் உள்ளிட்ட மூன்று மொழிகளில் தனது பதிப்புகளை வெளியிட்டு வருகிறது. இணையதள ஆபீசுக்கு வந்த மர்ம கும்பல் அலுவலக

முன்கதவை உடைத்து உள்ளே நுழைந்தது. பிறகு அலுவலகத்துக்கு தீயை வைத்து விட்டு தப்பி ஓடி விட்டது. இதில் இணையதள ஆபீசின் கம்ப்யூட்டர் அறை, நூலகம் மற்றும் முக்கிய ஆவணங்கள் முழுவதும் எரிந்து சாம்பலானதாக தகவல் தெரிவிக்கிறது.

ராஜபக்சேவின் ஆட்சியில் பத்திரிகைகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதையே இது எடுத்து காட்டுகிறது கடும் கண்டனம் எழுந்துள்ளது, இலங்கையில் இதுவரை 17 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் , 2 அலுவலககங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டு உள்ளதாகவும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது

{qtube vid:=pIkt6KWRTU8}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ரயில்வே வளர்ச்சியில் புதிய சாத� ...

ரயில்வே வளர்ச்சியில் புதிய சாதனை: பிரதமர் மோடியின் கனவு நனவாகியது ஜம்மு-காஷ்மீருக்கு ரயில் இணைப்பு மூலம் நாட்டின் பிற பகுதிகளுடன் ...

“பஹல்காம் தாக்குதலால் ஜம்மு கா� ...

“பஹல்காம் தாக்குதலால் ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சி பாதிக்கப்படாது” – பிரதமர் மோடி உறுதி மனிதநேயத்தின் மீதும், காஷ்மீர் பெருமிதத்தின் மீதும் பாகிஸ்தானால் நடத்தப்பட்ட ...

வறுமையின் பிடியில் இருந்து வெள� ...

வறுமையின் பிடியில் இருந்து வெளியேறும் மக்கள்.. மத்திய மோடி அரசின் மகத்தான திட்டங்கள்! பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு ...

மோடியின் திட்டங்களால் தமிழகம் � ...

மோடியின் திட்டங்களால் தமிழகம் பயன் பெற்றது: பா.ஜ., பெருமிதம் ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும், 'கரீப் ...

நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்கள� ...

நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு; பிரதமர் மோடி பெருமிதம் நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்கள் முக்கிய பங்காற்றுவது மகிழ்ச்சி அளிப்பதாக ...

ஆடிட்டர் குருமூர்த்தி பொதுமனி� ...

ஆடிட்டர் குருமூர்த்தி பொதுமனிதர், தேசியவாதி – நயினார் நாகேந்திரன் ''ஆடிட்டர் குருமூர்த்தி ஒரு பொதுமனிதர். நாட்டில் நல்லது நடக்க ...

மருத்துவ செய்திகள்

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...