நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

 தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய குழந்தைகளில் யாருக்கு வேண்டுமானாலும் நீரிழிவுநோய் வர வாய்ப்புண்டு. ஆண்குழந்தை அல்லது பெண் குழந்தை – இவர்களில் யாருக்கும் வரலாம். எந்த வயதில் வரும் என்று குறிப்பாகச் சொல்ல முடியாது. சாதாரணமாக 25 முதல் 40 வயதுகளில் நீரிழிவுநோயின் அறிகுறிகள் தெரியலாம்.

அதிக உடல் பருமனுடன் அதாவது குண்டாக இருப்பவர்களுக்கு நீரிழிவுநோய் வர வாய்ப்புகள் அதிகம்.

கொழுப்புச் சத்து அதிகம் உள்ள உணவு வகைகளை அதிகம் உண்பவர்களுக்கு நீரிழிவுநோய் வர வாய்ப்புகள் அதிகம்.

போதிய உடற்பயிற்சி செய்யாதவர்கள் மற்றும் உட்கார்ந்த இடத்திலேயே பணிசெய்கிற சூழ்நிலையில் உள்ளவர்களுக்கு (வங்கிப்பணியாளர்கள், அடகுகடை வைத்துள்ளவர்கள் போன்றோர்) நீரிழிவு நோய் வர வாய்ப்புகள் அதிகம்.

அடிக்கடி கருவுறும் பெண்களுக்கு நீரிழிவுநோய் வர வாய்ப்புகள் அதிகம்.

பல்வேறு நோய்களால் தாக்கப்படுவோருக்கு நீரிழிவு நோய் வர வாய்ப்புகள் அதிகம்.

மன அழுத்தம், மன உளைச்சலுக்கு ஆளாகும் ஆண் பெண், அதிக உணர்ச்சிவயப்படுவோர் ஆகியோருக்கு நீரிழிவு நோய் வர வாய்ப்புகள் அதிகம்.

அதிக அளவு உணவு உட்கொள்ளுவோருக்கு நீரிழிவுநோய் வர வாய்ப்புகள் அதிகம்.

பொதுவாக 40 வயதைக் கடந்த ஆண், பெண் எவருக்கும் நீரிழிவுநோய் வர வாய்ப்புகள் அதிகம்.

நன்றி : டாக்டர் வேணு புருஷோத்தமன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...