மத்திய அரசின் விசாரணையை நீதி மன்றத்தில் சந்திப்போம்

 இளம் பெண்ணை வேவுபார்த்த விவகாரத்தில் மத்திய அரசின் விசாரணையை நீதி மன்றத்தில் சந்திக்க போவதாக பாஜக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பாஜக.,வின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவருமான அருண் ஜேட்லி டெல்லியில் கூறியதாவது:

இளம் பெண்ணை வேவுபார்த்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விசாரணைக்கமிஷன் அமைத்துள்ளது. இது மாநிலங்கள் மீது நடத்தப்பட்டதாக்குதல். கூட்டாட்சி முறைக்கு எதிரானது. இந்தசெயலுக்கு மற்ற மாநிலங்களின் முதல்வர்களும் எதிர்ப்புதெரிவிப்பார்கள் என நம்புகிறேன். இதை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம்.

அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்தோல்வியில் இருந்து காங்கிரஸ் கட்சி பாடம்கற்றுக் கொள்ளவில்லை. அந்தக்கட்சி, பா.ஜ.க.,வின் பிரதமர்வேட்பாளர் நரேந்திரமோடிக்கு எதிராக அரசியல் ரீதியாகப் போராடாமல் அதிகாரத்தை பயன்படுத்தி மிரட்டுகிறது. இதற்காக, புலன்விசாரணை அமைப்புகள் மூலமாகவும் தற்போது விசாரணை கமிஷன் மூலமாகவும் காங்கிரஸ் மிரட்டுகிறது என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...