பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.
மிளகாய் 200 கிராம், மிளகு 100 கிராம் எடுத்துப் பொடித்து 2 லிட்டர் தண்ணீரில் போட்டு அரைலிட்டராக சுண்டக் காய்ச்சி வடித்து அதில் பால், நல்லெண்ணெய் வகைக்கு அரைலிட்டர் சேர்த்து பதமாய் காய்ச்சி வாரம் 1 முறை தலைமுழுகிவர எவ்வித தலைவலியும் தீரும். இது மிளகாய் தைலமாகும்.
மிளகாய் 2 எடுத்து மண் சட்டியிலிட்டு 2 துளி நெய்விட்டுக் கருக்கி புளியங்கொட்டை அளவு கற்பூரம்போட்டு 1 கைப்பிடி நெற்பொரியும் போட்டு அரைலிட்டர் தண்ணீர்விட்டு காய்ச்சி ஒவ்வொரு வாந்தி பேதியின்போது 1 முடக்கு கொடுத்துவர வாந்தி பேதி குணமாகும்.
நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
டாக்டர். மு. போத்தியப்பன்
You must be logged in to post a comment.
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |
3far-fetched