தல்பீர்சிங் சுஹாக் நியமிக்கப்பட்டது இறுதியானது

 ‘இந்திய ராணுவ தலைமை தளபதியாக லெப்டினென்ட் ஜெனரல் தல்பீர்சிங் சுஹாக் நியமிக்கப்பட்டது இறுதியானது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார் . இதன் மூலம், இந்த விவகாரத்தில் எழுந்த சர்ச்சைக்கு அவர் முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.

இந்தவிவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில், பாதுகாப்பு துறை அமைச்சர் அருண்ஜேட்லி விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “ராணுவ தலைமை தளபதி நியமனம் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவு, இறுதியானது. மத்திய அரசு அதில் உறுதியாக இருக்கும்.

முந்தைய ஐ.மு.,கூட்டணி அரசு, கடந்த சிலவாரங்களுக்கு முன்பு தான் ராணுவ தலைமை தளபதி நியமன முடிவை எடுத்தது. குறிப்பிட்ட சிலவிஷயங்களை அரசியலுக்கு அப்பாற்பட்டு பார்க்கும்வழக்கம், நமது நாட்டில் உள்ளது. ஆதலால் இந்த விவகாரத்தை நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியலாக்க வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டார். 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...