2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் பல நிறுவனங்களுக்கு சலுகை காட்டியதன் முலம் ரூ. 3000 கோடி வரை லஞ்சமாக ராஜா வாங்கியிருக்கலாம் என சி.பி.ஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தங்களது விசாரணையின் மூலம் கணக்கிடபட்டுள்ளதாக தெரியவருகிறது . முதல் கட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த தொகை கணக்கிடப்பட்டு இருப்பதாகவும்
இருந்தபோதிலும் சுப்ரீம்கோர்ட்டில் சி.பி.ஐ., தாக்கல் செய்த அறிக்கையில் இது குறித்த தகவல்கள் இடம் பெறவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.