2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் பல நிறுவனங்களுக்கு சலுகை காட்டியதன் முலம் ரூ. 3000 கோடி வரை லஞ்சமாக ராஜா வாங்கியிருக்கலாம் என சி.பி.ஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தங்களது விசாரணையின் மூலம் கணக்கிடபட்டுள்ளதாக தெரியவருகிறது . முதல் கட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த தொகை கணக்கிடப்பட்டு இருப்பதாகவும்
இருந்தபோதிலும் சுப்ரீம்கோர்ட்டில் சி.பி.ஐ., தாக்கல் செய்த அறிக்கையில் இது குறித்த தகவல்கள் இடம் பெறவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |
ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும் |
Leave a Reply
You must be logged in to post a comment.