2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் பல நிறுவனங்களுக்கு சலுகை காட்டியதன் முலம் ரூ. 3000 கோடி வரை லஞ்சமாக ராஜா வாங்கியிருக்கலாம் என சி.பி.ஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தங்களது விசாரணையின் மூலம் கணக்கிடபட்டுள்ளதாக தெரியவருகிறது . முதல் கட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த தொகை கணக்கிடப்பட்டு இருப்பதாகவும்
இருந்தபோதிலும் சுப்ரீம்கோர்ட்டில் சி.பி.ஐ., தாக்கல் செய்த அறிக்கையில் இது குறித்த தகவல்கள் இடம் பெறவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.