இந்தியா மாலத்தீவு இடையே பலப்படும் இருதரப்பு உறவு

பிரதமர் நரேந்திர மோடி மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம்மை சந்தித்து கலந்துரையாடிய போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளார்.

இரு தரப்பின் பரஸ்பர பாதுகாப்பு மற்றும் அந்தந்த பிரதேசங்களில் உருவாகும் அச்சுறுத்தல்களை வெளியில் இருந்து பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று இருதரப்பும் ஒப்புக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனா தனது கால் தடங்களை இந்திய பெருங்கடல் மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் விஸ்தரிக்க பல ஆண்டுகளாகவே முயன்று வருகிறது. அதில் சமீபத்திய பின்னடைவுக்கான நிகழ்வாக இலங்கையை கூறலாம். சீன ஆதரவாளர்களான ராஜபக்ச சகோதரர்கள் இலங்கை மக்களால் துரத்தப்பட்டு நாடே வெறுக்கும் நபர்களாகி விட்டனர்.

மேலும் நாடுகடந்த குற்றம், பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றை இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் கண்டறிவது சவாலான ஒன்றாகியுள்ளது. இந்தியப் இந்திய பெருங்கடலுக்கு கடுமையான அச்சுறுத்தல்களாக இவை இருப்பதால், மாiலதீவை நெருங்கிய நட்பு வட்டத்துக்குள் கொண்டுவர பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இது முழு பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஏற்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்தார். இந்தியா 24 வாகனங்களை வழங்கும். 61 தீவுகளில் பாதுகாப்பு வசதிகளை உருவாக்க இந்தியாவும் ஒத்துழைப்பு வழங்கும்

இந்தியாவும் மாலைதீவுகளும் 6 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதுடன் பரந்துபட்ட ஒத்துழைப்புகள் குறித்து இருதரப்புக்கும் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...