நான் யேல் பல்கலைக் கழக பட்டதாரி

 அமெரிக்காவின் யேல் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றுள்ளேன் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

டெல்லி மேல்–சபை எம்.பி.யாக இருப்பவர், ஸ்மிரிதி இரானி. இவர், அண்மையில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் அமேதிதொகுதியில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 38 வயது ஸ்மிரிதி இரானிக்கு பா.ஜ.க.,வின் மந்திரிசபையில் மனிதவள மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டது.

இதனையடுத்து இதுதொடர்பாக டுவிட்டரில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அஜய் மக்கான் விமர்சித்து இருந்தார். அதில், ”மோடியின் மந்திரிசபை என்ன மாதிரியாக இருக்கிறது? ஸ்மிரிதி இரானி பட்டதாரிகூட கிடையாது. அவர், மத்திய மனிதவள மேம்பாட்டு மந்திரியாக நியமிக்கப்பட்டு இருக்கிறார் என்றார்

இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரி ஸ்மிருதி இராணி; நான் படிப்பறிவு இல்லாதவள் என சிலர் என்னை விமர்சனம் செய்கிறார்கள். நான் யேல் பல்கலைக் கழத்தில் பட்டம் பெற்றுள்ளேன். எனது தலைமைப் பண்பை யேல்பல்கலைக் கழகம் பாராட்டியுள்ளது.

எனது வேட்பு மனுக்கள் குறித்து நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தால் கவலைப்பட மாட்டேன். நீதிமன்றத்தில் உரியபதிலை அளிப்பேன். நான் எவ்வாறு செயல்படுகிரேன் என்பதை கணியுங்கள். பின்னர் என்னை மதிப்பிட்டு விமர்சனம்செய்யலாம். என்று கூறியுள்ளார்.

யேல் பல்கலைக்கழகத்தில் அவர் எந்தத்துறையில் பட்டப் படிப்பு முடித்தார் என்பது குறித்து இரானி எதுவும் தெரிவிக்கவில்லை. கடந்த ஆண்டு 11 இந்திய எம்பி.க்கள் யேல் பல்கலை கழகத்தில் தலைமைப்பண்பு குறித்த படிப்பை மேற்கொண்டனர். அதில் ஸ்மிருதி இரானியும் ஒருவர். அதைத்தான் அவர் குறிப்பிட்டுள்ளார் என கூறப்படுகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ரயில்வே வளர்ச்சியில் புதிய சாத� ...

ரயில்வே வளர்ச்சியில் புதிய சாதனை: பிரதமர் மோடியின் கனவு நனவாகியது ஜம்மு-காஷ்மீருக்கு ரயில் இணைப்பு மூலம் நாட்டின் பிற பகுதிகளுடன் ...

“பஹல்காம் தாக்குதலால் ஜம்மு கா� ...

“பஹல்காம் தாக்குதலால் ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சி பாதிக்கப்படாது” – பிரதமர் மோடி உறுதி மனிதநேயத்தின் மீதும், காஷ்மீர் பெருமிதத்தின் மீதும் பாகிஸ்தானால் நடத்தப்பட்ட ...

வறுமையின் பிடியில் இருந்து வெள� ...

வறுமையின் பிடியில் இருந்து வெளியேறும் மக்கள்.. மத்திய மோடி அரசின் மகத்தான திட்டங்கள்! பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு ...

மோடியின் திட்டங்களால் தமிழகம் � ...

மோடியின் திட்டங்களால் தமிழகம் பயன் பெற்றது: பா.ஜ., பெருமிதம் ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும், 'கரீப் ...

நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்கள� ...

நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு; பிரதமர் மோடி பெருமிதம் நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்கள் முக்கிய பங்காற்றுவது மகிழ்ச்சி அளிப்பதாக ...

ஆடிட்டர் குருமூர்த்தி பொதுமனி� ...

ஆடிட்டர் குருமூர்த்தி பொதுமனிதர், தேசியவாதி – நயினார் நாகேந்திரன் ''ஆடிட்டர் குருமூர்த்தி ஒரு பொதுமனிதர். நாட்டில் நல்லது நடக்க ...

மருத்துவ செய்திகள்

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...