தாய்மொழியில் கல்வி கற்றால்தான் ஆழ்ந்த அறிவுகிடைக்கும்

தமிழ்நாட்டில் மருத்துவ கல்வியை தமிழில்வழங்க வேண்டும் எனவும், தாய்மொழியில் கல்வி கற்றால்தான் ஆழ்ந்த அறிவுகிடைக்கும் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தின் 35வது பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் மருத்துவ மாணவர்கள் 7 ஆயிரத்து 276 பேரும், பல்மருத்துவ மாணவர்கள் ஆயிரத்து 893 பேரும் பட்டம் பெற்றனர்.

ஆயுஷ் மருத்துவம் படித்த மாணவர்கள் ஆயிரத்து 519 பேரும், செவிலியர், மருந்தியல் உள்ளிட்ட பல்வேறுதுறை சார்ந்த 29 ஆயிரத்து 620 மாணவ, மாணவிகள் பங்கேற்று பட்டம் பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதியமைச்சர், கொரோனா பெருந்தொற்று நேரத்தில்கூட பணத்தை மையப்படுத்தி சில தனியார் மருத்துவமனைகள் செயல்பட்டது வருத்தமளித்ததாக கூறினார்.

மேலும் தமிழ்நாட்டில் மருத்துவ கல்வியை தமிழில்வழங்க வேண்டும் எனவும், தாய் மொழியில் கல்வி கற்றால்தான் ஆழ்ந்த அறிவு கிடைக்கும் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்கு முன் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ ? அண்ணாமலை சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வெளியே, ஆட்டோவில் ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி  ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி – அண்ணாமலை நமது குழந்தைகளுக்கான அடிப்படைப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தி.மு.க., ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் : அண்ணாமலை திட்டவட்டம் திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் என தமிழக பா.ஜ., ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாம ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாமலை விமர்சனம் தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு பயங்கரமான ...

மருத்துவ செய்திகள்

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...