தமிழ்நாட்டில் சட்டமேலவை தேர்தலை நடத்துவதற்க்கு உச்சநீதிமன்றம் இடை காலத்தடையை விதித்துள்ளது.
தொகுதி வரையரை மற்றும் வாக்காளர் பட்டியலிலில் குளறுபடி இருப்பதாக பாரதீய ஜனதாவை சேர்ந்த வானதி சீனிவாசன், திண்டிவனம்-ராமமூர்த்தி உள்ளிட்ட 11 பேர்
வழக்கு தொடர்ந்திருந்தனர் ., அவசர அவசரமாக தேர்தலை நடத்துவதர்க்கு அரசு கவனம் செலுத்திவருவதாகவும் மனுவில் கூறியிருந்தனர்.
இந்த வழக்கின் கீழ் மேல்-சபை தேர்தல் நடத்த இடைக்கால தடை விதித்து இன்று தீர்ப்பு அளித்தனர்.
தீர்ப்பு குறித்து வக்கீல் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலுக்கு பிறகு மேல்சபை தேர்தலை நடத்த-வேண்டும் என்பது பாரதீய ஜனதாவின் கோரிக்கை. ஆனால் அவசர அவசரமாக மேல் சபை தேர்தலை தேர்தல் ஆணையம் மூலமகா நடத்துவதர்க்கு முயன்றனர். தற்போது மேல்_சபை தேர்தலுக்கு சுப்ரீம்கோர்ட்டு தடை விதித்துள்ளது. இது பாரதீய ஜனதாவுக்கு கிடைத்துள்ள வெற்றி என்று தெரிவித்துள்ளார் .
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.