நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

 உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க வேண்டும்)

உணவு உட்கொண்ட பின்பு 2 மணி நேரம் கழித்து 80 – 120 மில்லிகிராம்.

இந்த அளவு கூடுதலாக இருப்பின், அவருக்கு நீரிழிவுநோய் உள்ளது.

நீரிழிவு நோய்க்கு ஒருவர் மருத்துவம் பெறாவிடில் பலவிதமான பிரச்சனைகள் அவரது உடலில் ஏற்படும்.

மூளையில் ரத்தக்குழாய்கள் வெடித்துவிடும் அபாயம் (Brain Stroke).

மாரடைப்பு (Heart Attack) வருவது அதிகமாகும்.

கண்பார்வையில் குறை ஏற்படும்.

இந்தியாவின் கண்கள் பார்வையிழப்பதற்கு (மனிதர்கள் குருடாவதற்கு) முக்கிய காரணங்களில் நீரிழிவுநோய் மூன்றாவது காரணமாக அமைகிறது.

இரத்தக் கொதிப்பு – இரத்த அழுத்தம் (Blooe perssure) அதிகமாவதற்கு வாய்ப்பு உண்டு.

சிறுநீரகம் பழுதாவதற்கு கெட்டுப் போவதற்கு 17 மடங்கு அதிக வாய்ப்புண்டு.

இந்தியாவில் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் செயலற்றுப் போவதற்குப் பொதுவாக நீரிழிவுநோய் காரணமாக அமைகிறது.

கால்கள் உணர்ச்சியற்றுப் போகவும், நரம்புகள் பாதிப்படையவும் காரணமாக அமைகிறது.

விபத்துகள் ஏற்பட்டு கால்கள் துண்டிக்கப்படுவது (Ambutation) குறித்து நமக்குத் தெரியும்.

அதையடுத்து கால்களை வெட்டி எடுக்க வேண்டிய நிலைக்கு முக்கிய காரணமாக அமைகிறது நீரிழிவுநோய்.

நன்றி : டாக்டர் வேணு புருஷோத்தமன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...