பேச்சு, கருத்து சுதந்திர த்தை மதிக்கிறோம்

 பேச்சு, கருத்து சுதந்திர த்தை மதிக்கிறோம், மாறுபட்ட கருத்துகளை தடுப்பது எங்கள் நோக்கமல்ல என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து மத்திய அரசு கூறியுள்ளது.

சமூக வலைத் தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிப் போரை கைதுசெய்யும் சட்டப் பிரிவை ரத்து செய்து சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

இது பற்றி மத்திய அரசு சார்பில் மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

முந்தைய அரசின் நிலைப் பாட்டை ஆதரிப்பது இல்லை என்று தான் நரேந்திர மோடி அரசு முடிவு செய்துள்ளது. அந்த சட்டப் பிரிவு, துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தடுக்க மிகக் கடுமையான வழிமுறைகளை கொண்டுவர விரும்புவதாகவே உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் தெரிவித்தோம். பேச்சு, கருத்து சுதந்திரத்தை நாங்கள் மதிக்கிறோம். சமூக வலைத் தளங்களில் கருத்து பரிமாற்றத்தையும் மதிக்கிறோம். மாறுபட்ட கருத்துகளையோ, விமர்சனங்களையோ தடுப்பது எங்கள் நோக்கமல்ல.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில� ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர� ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் � ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தே ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை – அண்ணாமலை ''தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அம� ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு ...

மருத்துவ செய்திகள்

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...