அரசை யாரும் நிர்பந்திக்க முடியாது

 லலித் மோடிக்கு விசாபெற உதவிய விவகாரத்தில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மாஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே அகியோர் பதவி வில வேண்டும் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் எதிர்க் கட்சியினர் வலியுறுத்தியபோது, அதற்கு வாய்ப்பேயில்லை என மத்திய அரசு மறுத்துவிட்டது.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.

அப்போது பிரதமர் கூட்டத்தை சுமுகமாக நடத்தவிரும்புகிறேன். எல்லா பிரச்சினை களையும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது என்றார். தொடர்ந்து பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், "பிரதமர் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை சுமுகமாக நடத்த விரும்பினார் என்றால் சுஷ்மா ஸ்வராஜையும், வசுந்தரா ராஜேவையும் அவர் பதவிநீக்கம் செய்ய வேண்டும்" என்றார்.

இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறும்போது, "அரசை யாரும் நிர்பந்திக்க முடியாது. ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை. யாரையும் நீக்கச்சொல்லி அரசை எவரும் உத்தரவிடமுடியாது. மத்திய அரசைப் பொருத்தவரை அமைச்சரவையில் உள்ள எந்தஒரு அமைச்சரும் தவறிழைக்கவில்லை" என்றார்.

நிலச்சட்டத்தில் ஒருமித்த கருத்து எட்டப் படாததால் அரசு தரப்பிலும் சில விஷயங்களில் சமரசம்செய்ய வேண்டும் என ராம் கோபால் யாதவ் தெரிவித்ததை தான் ஏற்றுக் கொள்வதாக பிரதமர் மோடி கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள � ...

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள பாஜக சொல்கிறார் ப . சிதம்பரம் இண்டி கூட்டணி பலவீனமாக இருப்பதாகக் கூறிய முன்னாள் மத்திய ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்� ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச பாதுகாப்பில் விடவேண்டும்’ அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல் ஜம்மு - காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக, ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித� ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித்த இந்திய வீரர்கள் பாகிஸ்தானின் முயற்சிகளை முறியடித்து இந்திய விமானப்படை மற்றும் ராணுவ ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் வி� ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் விஞ்ஞானிகளுடன் இஸ்ரோ தொழில்நுட்ப ஆலோசனை சந்தரயான் -5 திட்டத்தின் கூட்டு முயற்சிகள் குறித்து, இஸ்ரோ ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ� ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ்தான் முடிவு இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றத்தை குறைக்கும் வகையில், ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பா� ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும்: ஜெய்சங்கர் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகள் பட்டியல் பாகிஸ்தானிடம் உள்ளது, ...

மருத்துவ செய்திகள்

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...