இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த நோயால் பாதிக்க பட்டவர்களின் எலும்பு மிகவும் வலு இழந்து விழுந்தால் எளிதில் உடைந்து விடும் நிலையில் இருக்கும்.

இந்தியாவில் எலும்பு தேய்மான நோய் 45 -வயதில் இருக்கும் பெண்களில் முன்றில் ஒருவருக்கு உள்ளது என்பது இந்திய ஆர்த்ரிடிஸ் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது,


வைட்டமின் D பற்றாக்குறை காரணமாக பெரும்பான்மையான (90 சதவீத) இந்தியர்களுக்கு எலும்பு தேய்மானம் ஏற்படுகிறது. தினமும் 20 நிமிசம் சூரிய ஒளியை பெறுவதன் மூலம் நம் உடம்பின் தோல் தானாகவே வைட்டமின் D சத்தை உருவாக்கி கொள்ளும். 30 வயது வரைதான் மனிதனுக்கு எலும்பு வலுவாக இருக்கும் பிறகு கால்சியம் சத்து குறைய ஆரம்பித்து விடும் .

கீரை வகைகள், தேவையான அளவு பால் மற்றும் வயதான பெண்கள், குழந்தைகள் என அனைவரும் தினமும் உடல் பயிற்ச்சியில் ஈடுபட வேண்டும், உடல்பயிற்சி ரத்தஓட்டத்தை அதிகரி-க்கும். உடம்பில்லிருந்து வியர்வை வெளியேறும் போதுலுது , முகத்தில் ஒரு பொலிவுக்கிடைக்கும்.

2050 -ல் உலகில் ஏற்படும் எலும்புமுறிவுகளில் 50 -சதவீகிதம் இந்தியாவில்தான் இருக்கும்’ என கணிக்கப்பட்டுள்ளது

 

Tags; bone problem symptoms tamil bone problem tamil bone problems in hands எலும்பு எலும்பு தேய்மான நோய் வைட்டமின் D சத்தை உருவாக்கி

One response to “இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...