இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த நோயால் பாதிக்க பட்டவர்களின் எலும்பு மிகவும் வலு இழந்து விழுந்தால் எளிதில் உடைந்து விடும் நிலையில் இருக்கும்.

இந்தியாவில் எலும்பு தேய்மான நோய் 45 -வயதில் இருக்கும் பெண்களில் முன்றில் ஒருவருக்கு உள்ளது என்பது இந்திய ஆர்த்ரிடிஸ் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது,


வைட்டமின் D பற்றாக்குறை காரணமாக பெரும்பான்மையான (90 சதவீத) இந்தியர்களுக்கு எலும்பு தேய்மானம் ஏற்படுகிறது. தினமும் 20 நிமிசம் சூரிய ஒளியை பெறுவதன் மூலம் நம் உடம்பின் தோல் தானாகவே வைட்டமின் D சத்தை உருவாக்கி கொள்ளும். 30 வயது வரைதான் மனிதனுக்கு எலும்பு வலுவாக இருக்கும் பிறகு கால்சியம் சத்து குறைய ஆரம்பித்து விடும் .

கீரை வகைகள், தேவையான அளவு பால் மற்றும் வயதான பெண்கள், குழந்தைகள் என அனைவரும் தினமும் உடல் பயிற்ச்சியில் ஈடுபட வேண்டும், உடல்பயிற்சி ரத்தஓட்டத்தை அதிகரி-க்கும். உடம்பில்லிருந்து வியர்வை வெளியேறும் போதுலுது , முகத்தில் ஒரு பொலிவுக்கிடைக்கும்.

2050 -ல் உலகில் ஏற்படும் எலும்புமுறிவுகளில் 50 -சதவீகிதம் இந்தியாவில்தான் இருக்கும்’ என கணிக்கப்பட்டுள்ளது

 

Tags; bone problem symptoms tamil bone problem tamil bone problems in hands எலும்பு எலும்பு தேய்மான நோய் வைட்டமின் D சத்தை உருவாக்கி

One response to “இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...