தி.மு.க., அரசை அதிகாரத்தில் இருந்து அகற்ற இளைஞர்கள் தீர்மானம் ஏற்க வேண்டும்” என மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பேசினார்.
சென்னையில் நடந்த பா.ஜ.க ., செயற்குழு கூட்டத்தில் சிவராஜ் சிங் சவுகான் பேசியதாவது: தமிழக இளைஞர்களின் வாழ்க்கையை தி.மு.க., அரசு அழிக்கிறது. அதிகாரத்தில் இருந்து தி.மு.க., அரசை அகற்ற இளைஞர்கள் தீர்மானம் ஏற்க வேண்டும். நேற்று அரசியல் தலைவர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். மாநிலத்தை, தி.மு.க., அரசு குழப்பத்தில் தள்ளுகிறது. மாநிலத்தின் வளர்ச்சி, ஏழைகள் நலனை மாநில அரசு விரும்பவில்லை. 2026ல் பா.ஜ., அரசை கொண்டு வர தீர்மானம் ஏற்போம். இவ்வாறு அவர் பேசினார்..
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |