அ.தி.மு.க.வின் அணுகு முறையால் மதிமுக.வினர் அதிர்ச்சி

அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் பிற அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்ட போதிலும் கடந்த 2006 சட்ட பேரவை தேர்தலில்லிருந்து அதிமுக. அணியில் இடம் பெற்றுவரும் கட்சியான மதிமுக.வுக்கு இதுவரை எந்த தொகுதிகளும் ஒதுக்கப்படவில்லை. மதிமுக தரப்பில் 23 தொகுதிகள் வரை எதிர்பார்ப்பதாக தெரிகிறது, ஆனால் 10 தொகுதிகள் மட்டுமே அ.தி.மு.க தரப்பில் தர தயாராக இருப்பதாக தெரிகிறது, அ.தி.மு.க.வின் இந்த அணுகு முறையால் மதிமுக.வினர் அதிர்ச்சியில் உள்ளனர் .

இந்நிலையில் மார்ச் 19ம் தேதி சனிக்கிழமை மாவட்டச் செயலாளர்கள், அரசியல் ஆலோசனைக் குழு, ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆய்வுமைய உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்று மதிமுக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது

வைகோ ஒரு மிக சிறந்த அறிவாளி.. தனது கல்லூரி படிப்பின்போது தங்கபதக்கம் வாங்கியவர்.. இளையராஜாவின் திருவாசகம் பாராட்டு விழாவில் வைகோ பேசியது அவரது அறிவு ஆழத்தை காட்டும். அப்படிப்பட்ட மனிதரை இந்தஅரசியல் நிராகரித்தால் அது தமிழ்நாட்டிற்கு ஒரு பேரிழப்பாக அமையும்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...