இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு  உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் பயன்படுத்த வேண்டும். அளவான இனிப்புக்கு அதிக நன்மை உண்டு. அளவுக்கு அதிகமான இனிப்பினால் தீமைதான் அதிகம்.

இனிப்புச் சுவை உடலை வளர்க்கும். உடல் எடையைக் கூட்டும். அதிக அளவில் இனிப்பு உண்பவர்கள் உடல் பருத்துக் காணப்படுவார்கள். இனிப்புச் சுவை நீரிழிவு நோய் உள்ளவர்களைத் தாக்கும். உடலில் அதிக அளவு சர்க்கரைச் சத்து இருந்தால் புண்கள் விரைவில் ஆறமாட்டா.

கேழ்வரகு, கம்பு, சோளம், கோதுமை முதலியன முக்கிய உணவாகக் கொண்டவர்க்கு அதிக தசை வளர்ச்சி இருந்தாலும் துன்பம் உண்டாவதில்லை. அரிசி மட்டும் உணவாகக் கொண்டவர்க்குத் தசை வளர்ச்சி மிகவும் துன்பம் தருகிறது. இவர்கள் உடல் சுமையால் நடக்கவும் மிகுந்த துன்பம் உண்டாகிறது.

உடலுக்கேற்ற எளிய உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி மட்டும் உணவு மாற்றத்தால் பருமனாயிருப்பவர் ஒல்லியாகலாம்.

சர்க்கரை, கற்கண்டு, வெல்லம், நாட்டுச் சர்க்கரை, கரும்பு, வாழைப்பழம், கமலாப்பழம், சாத்துக்குடிப்பழம், அன்னாசிப்பழம், களாப்பழம், பேரீச்சம்பழம், நாவற்பழம், இலந்தைபழம், சீதாப்பழம், மாதுளம்பழம் போன்றவற்றில் இனிப்புச்சுவை அதிகம் உண்டு.

நன்றி : வேலூர் மா.குணசேகரன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தி ...

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் மரியாதை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் பொருளாதாரத்துடன் நானோ அறிவியல் 5 டிரில்லியன்டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

மருத்துவ செய்திகள்

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...