நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி தந்த காங்கிரஸ் இப்போதுள்ள காங்கிரஸ் அல்ல

காங்கிரசை எதிர்த்து பிரசாரம் செய்ய போவதாக நாம்-தமிழர் இயக்க கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார் .

அதைதொடர்ந்து நாம் தமிழர் இயக்கம் சார்பாக தமிழகம் முழுவதும் பொது கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது, இந்நிலையில் ராதாபுரம் தொகுதி காங்கிரஸ்-வேட்பாளர் வேல்துரையை எதிர்த்து அவர் பேசியதாவது

வெள்ளையனே வெளியேறு என்று வீர முழக்கம்மிட்ட நெல்லை சீமையின் புலித்தேவர் பிறந்த மண்ணிலிருந்து காங்கிரசை வீழ்த்த திசையன்விளையில் அரசியல்யுத்தம் தொடங்கியுள்ளோம்.

நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி தந்த-காங்கிரஸ் இப்போதுள்ள காங்கிரஸ் அல்ல. வஉ.சிதம்பரனாரை அவமானப்படுத்திய கட்சி காங்கிரஸ் கட்சி. காமராஜரை கைதுசெய்ய சொன்ன கட்சி காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் கட்சியின் தோல்வி, நாம் தமிழர் கட்சியின் வெற்றி], 110கோடி இந்தியர்கள் இருக்கும் பொது இத்தாலியிலிருந்து வந்த சோனியா ஆட்சி செய்கிறார் என்று பேசினார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...