மேற்கு வங்கத்தில் நடைபெற இருக்கும் சட்டப் பேரவை பொதுத்தேர்தலில் 294 தொகுதிகளிலும் போட்டியிடும் பா ஜ க வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின்-மூத்த தலைவர் அத்வானி , நிதின் கட்கரி மற்றும் நரேந்திர மோடி உள்ளிட்ட முன்னணித்தலைவர்கள் பிரசாரம் செய்ய உள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் ஆறு கட்டங்களாக தேர்தல்
நடைபெற உள்ளது . மேலும் குறிப்பிட்ட தொகுதிகளிலாவது வெற்றிபெற்று கால்ஊன்ற வேண்டும் என்ற உந்துதலில் பாரதிய ஜனதா தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறது .
அத்வானி ஏப்ரல் 14, 24ம் தேதிகளில் பிரசாரம் செய்யவுள்ளார் . நரேந்திர மோடி ஏப்ரல் 15, 30-ம் தேதிகளில் பிரசாரம்செய்கிறார்.மேலும் கட்சியின் தலைவர் நிதின் கட்கரி, சுஷ்மா ஸ்வராஜ், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் அருண்ஜேட்லி, ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி, நவஜோத் சிங் சித்து, ஹேமமாலினி ஆகியோர் பிரசாரம் செய்யவிருக்கின்றனர்.
மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது. |
ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ... |
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.