மேற்கு வங்கத்தில் அத்வானி , நிதின் கட்கரி, நரேந்திர மோடி பிரசாரம்

மேற்கு வங்கத்தில் நடைபெற இருக்கும் சட்டப் பேரவை பொதுத்தேர்தலில் 294 தொகுதிகளிலும் போட்டியிடும் பா ஜ க வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின்-மூத்த தலைவர் அத்வானி , நிதின் கட்கரி மற்றும் நரேந்திர மோடி உள்ளிட்ட முன்னணித்தலைவர்கள் பிரசாரம் செய்ய உள்ளனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் ஆறு கட்டங்களாக தேர்தல்

நடைபெற உள்ளது . மேலும் குறிப்பிட்ட தொகுதிகளிலாவது வெற்றிபெற்று கால்ஊன்ற வேண்டும் என்ற உந்துதலில் பாரதிய ஜனதா தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறது .

அத்வானி ஏப்ரல் 14, 24ம் தேதிகளில் பிரசாரம் செய்யவுள்ளார் . நரேந்திர மோடி ஏப்ரல் 15, 30-ம் தேதிகளில் பிரசாரம்செய்கிறார்.மேலும் கட்சியின் தலைவர் நிதின் கட்கரி, சுஷ்மா ஸ்வராஜ், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் அருண்ஜேட்லி, ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி, நவஜோத் சிங் சித்து, ஹேமமாலினி ஆகியோர் பிரசாரம் செய்யவிருக்கின்றனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...