சுற்றுச் சூழல் பிரச்னைகளை தீர்க்க இந்திய கலாசாரமே நிரந்தர தீர்வு

உலகம் எதிர் கொண்டுள்ள புவி வெப்ப மயமாதல், பருவநிலை மாற்றம் போன்ற சுற்றுச் சூழல் பிரச்னைகளை தீர்க்க இந்திய கலாசாரமே நிரந்தரதீர்வாக இருக்கும் என்று மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.

 மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் புவி வெப்ப மயமாதல் மற்றும் பருவ நிலை மாற்றம் தொடர்பான இரண்டு நாள்  தேசியமாநாடு நடைபெற்று வந்தது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநாட்டின் கடைசி நாள் நிகழ்ச்சியில் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு சுஷ்மா ஸ்வராஜ் பேசியதாவது:

 இந்தியத் தத்துவம், வாழ்க்கைமுறை, கலாசாரம் மற்றும் பண்பாடு ஆகியவை சுற்றுச் சூழலை பாதுகாக்கும் அறிவியலை அடிப்படையாக கொண்டதாகும். இது குறித்து உலக மக்களிளிடம் எடுத்துரைக்கப் பட வேண்டும். உலகம் தற்போது எதிர் கொண்டுள்ள புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் போன்ற இயற்கைசார்ந்து ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு இந்தியக் கலாசாரமும், பண்பாடும் தான் நிரந்தரத் தீர்வாக அமையும் என்று சுஷ்மா பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.