மத்திய-அமைச்சர் மு.க.அழகிரியின் தயா திருமண மண்டபத்தின் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர் . அதே போன்று அவரது தீவிர ஆதரவாளர பொட்டு சுரேஷ் வீடு மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர் . இதனை தொடர்ந்து தாக்குதல் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டுள்ளது .
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.