பாகிஸ்தானில் இணையதள பத்திரிகை ஆசிரியர் கடத்தல் ஐஎஸ்ஐ சதியா?

பாகிஸ்தானில் திடீர் என்று காணாமல் போன பத்திரிக்கையாளர் சலீம் ஷாஸத் அந்நாட்டு உளவுத்துறையான ஐஎஸ்ஐ, யால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

“ஏசியா டைம்ஸ் ஆன்லைன்” என்ற இணையதள பத்திரிகையில், இஸ்லாமிய-தீவிரவாத குழுக்கள் பற்றி அவர் அடிகடி கட்டுரைகள் எழுதிவந்தார். மே 22ம் தேதி கராச்சி கடற்படைத்தளத்தில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல் குறித்தும் அவர்-கட்டுரை எழுதினார்.

இந்நிலையில், தனியார் தொலைகாட்சி விவாதநிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றவர் அங்கு போய்ச்சேரவில்லை. மேலும், வீட்டிற்கு திரும்பவில்லை. சலீம் ஷாஸத்துக்கு பாக். உளவுத்துறையான ஐஎஸ்ஐ, யிடம் இருந்து தொடர்ந்து மிரட்டல்கள் வந்ததாக அவரது நண்பர்கள்-தெரிவித்துள்ளனர். இதனிடையே, சலீம் ஷாஸத்தை பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ,தான் பிடித்து வைத்து அவரை துன்புறுத்தி கொன்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...