அல் காய்தாவை போன்று லஷ்கர் இ தோய்பா அமைப்பு இந்தியாவுக்கு கடும் அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது .
அமெரிக்காவுக்கும் லஷ்கர் இ தோய்பா ஒரு அச்சுறுத்தல்தான் என்று-அந்நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புச்செயலர் ஜேனட் நபோலிடானோ தெரிவித்தார்.
லஷ்கர் இ-தோய்பா ஒரு தீவிரவாத அமைப்பு.மேலும் அது அமெரிக்காவுக்கு-அச்சுறுத்தல் என்பதை புரிந்துகொள்ள இயலும் . இந்தியாவுக்கு நிச்சயமாக அந்த-அமைப்பு அச்சுறுத்தலாக இருக்கும். அல் காய்தா இயக்கத்தை போன்று நல்ல அமைப்பும், பலமும் அதற்கு உண்டு என்று ஜேனத் நபோலிடானோ தெரிவித்தார்.
tags; லஷ்கர் இ தோய்பா, அல் காய்தா, அல் காய்தாவை, இந்தியாவுக்கு, அமெரிக்காவுக்கும்,
சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ... |
சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.