தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறஉள்ள நிலையில் மத்திய அமைச்சர்களின் செயல் பாடுகளை பிரதமர் நரேந்திர மோடி ஆய்வுசெய்தார்.
அடுத்த சிலமாதங்களில் தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம், மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்ட சபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில், மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகளை ஆய்வுசெய்வதற்காக மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இந்தகூட்டத்தில், ஒவ்வொரு துறையின் செயல்பாடுகள் குறித்து தகவல்களை திரட்டி வைத்திருந்த நரேந்தர மோடி சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் இதுகுறித்து கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.
அத்துடன், அடுத்தகட்டமாக மேற்கொள்ள வேண்டிய முக்கியதிட்டங்கள் குறித்து கூட்டதில் விவாதிக்கப் பட்டதாக தெரிகிறது. இந்தகூட்டம் அமைச்சர்களின் செயல் பாடுகளை மதிப்பிடுவற்காக நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.