தேசவிரோத பேச்சு ஏற்க முடியாதது என மத்திய நிதித் துறை அமைச்சர் அருண் ஜெட்லி ராஜ்ய சபாவில் கூறினார். நாட்டில் தேசவிரோத செயல்களில் ஈடுபட்ட டெல்லி ஜவஹர்லால் பல்கலை கழக மாணவர்கள் கைதுவிவகாரம் குறித்து காங்கிரஸ் தரப்பில் பேசிய குலாம்நபி ஆசாத் மத்திய அரசு மீது குறைகூறினார்.
இதற்கு பதில் அளித்த மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி கூறியதாவது:
தேச விரோத பேச்சு ஏற்க முடியாதது. அவதூறு பேச்சை சுதந்திர பேச்சாக கருத முடியமா? என கேள்வி எழுப்பினார்.
குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ... |
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
Leave a Reply
You must be logged in to post a comment.