எதிர்கட்சி தலைவர்கள் கிழப்பும் புகார்களுக்கு இனிமேல்- நான் பதில் தர மாட்டேன்.பா.ஜ. க தலைவரே பதில் தருவார் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறினார்.
பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது ,
எதிர்க்கட்சியினர் கூறும் புகார்களுக்கு இனி-பதில் தருவது இல்லை என நான் முடிவு செய்துள்ளேன் . வளர்ச்சி பணி குறித்த குற்றசாட்டுகளுக்கு மட்டும் இனி பதில் தருவேன் மற்ற பிரச்சினை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள்-எழுப்பும் புகார்களுக்கு இனிமேல் கட்சிதலைவர் மற்றும் பொறுப்பாளர் தான் பதில் தருவார் என்றார்.
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.